• Breaking News

    யாழில் சிறந்த பெறுபேற்றினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த லருண்ஜா!



    நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகி உள்ளன.

    அந்தவகையில் சங்கானை சிவப்பிரகாச மஹா வித்தியாலய மாணவியான பத்மநாதன் லருண்ஜா சிறந்த பெறுபேற்றினை பெற்று பெற்றோருக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

    சைவநெறி A

    தமிழ் A

    கணிதம் A

    விஞ்ஞானம் B

    ஆங்கிலம் B

    வரலாறு A

    நடனம் A

    சுகாதாரம் A

    வணிகக்கல்வியும் கணக்கீடும் B




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad