• Breaking News

    உடுவில் மகளிர் கல்லூரியில் 6 மாணவர்களுக்கு 9 ஏ சித்தி : பலருக்கு சிறந்த பெறுபேறுகள்!

     


    வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்கள் அறுவர் 9ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன் ஏனைய பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.


    அந்தவகையில் அவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் வருமாறு 

    அகநிலா சதீஸ்குமார் 9ஏ
    டிரோஸினி சிவகுமார் 9ஏ
    தருணி மணிவண்ணன் 9ஏ
    ஜஸ்மிகா ஆனந்தராஜா 9ஏ
    தரண்ஜா கோபிநாத் 9ஏ
    செருணி நிரஞ்சர் 9ஏ
    விகீயந்தி சுகுணன் 8ஏ, பி
    அபிசா ஹரிகரன் 8ஏ, பி
    அனிஸ்டியா தயாசீலன் 8ஏ, பி
    கிருத்திகா சஜீசன் 8ஏ, பி
    மந்தாஜினி குமாரகிருஷ்ணன் 8ஏ, பி
    தாட்சாயினி சிவகுமார் 8ஏ, சி
    கனிஷா கஜபதி 8ஏ சி
    அபிநயா ரூபகாந்தன் 7ஏ, 2பி
    மெக்ஸிமா சுப்ரமணியம் 7ஏ, 2பி
    பிரின்ஸிகா கிரகூரி ரொபின்ஸன் 7ஏ, 2பி
    துளசிகா அருள்ரமேஷ் 7ஏ, 2பி
    துஷானு தவேந்திரராஜா 7ஏ, 2பி
    அத்மிகா சுபாகரன் 7ஏ, 2பி
    பிரிந்திகா மயில்வாகனம் 7A, B, C
    காவ்யா முகுந்தன் 7ஏ, 2சி
    அபேசயனி சிவசங்கர் 7ஏ, பி, சி
    டிலக்சி நகுலன் 6ஏ, 3பி
    ஆன் டிலக்சி இமானுவேல் 6ஏ, 2பி, சி
    அத்விகா சதீசன் 6ஏ, 2பி, சி
    டெனுஷா சிவசக்தி 6ஏ, பி, சி, எஸ்
    ரிஷாளினி தர்மகுமார் 5ஏ, 3பி, சி
    கோபிகா ஜெகதீஸ்வரன் 5ஏ, 2பி, 2சி
    தர்ஷா ருபேந்திரன் 5ஏ, 2பி, 2சி
    ஜஸ்பிதா பார்த்தீபன் 5ஏ, 2பி, சி, எஸ்
    சாணுஜா அன்பழகன் 5ஏ, 4சி


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad